எங்கள் ஆபீஸில் வெள்ளி இரவு எதாவது பார்டி இருக்கும். ஷம்பைன் என்பது ஆறாக ஓடும். பாதி பாட்டில்கள் முடிக்காமல் குப்பையில் வீசுவார்கள்...
இப்போது திவால் நிலைமை.
எல்லோரும் வேலை தேடுகிறார்கள். சம்பளம் வரும். கவர்ன்மன்ட் ஆட்கள் வந்து கேள்வி கேட்கிறார்கள்.
நூறு ருபாய் போட்டது, இருபது ஆகிவிட்டது!
உண்மையான நண்பர்கள் யார் என தெரிகிறது.
நான் வேலை தேடுகிறேன்.
அடுத்த பதிவு நூறாவது பதிவு, என்ன எழுத வேண்டும் என்று தோன்றவில்லை.
கோடீஸ்வர யோகம்
11 years ago

No comments:
Post a Comment