என் ஜாதி பிறப்பால்.... பற்றி பேசுவது ஒன்றும்... வேறு மதத்தவரை கல்யாணம் செய்வதால், ஜாதி விட்டு போன மாதிரி இல்லை...
சிலர் வெறி பிடித்த நாய்கள் மாதிரி.. ஜாதி பிடித்து அலைகிறார்கள்.
என்னை பொறுத்த வரையில் ஜாதி ஒரு பழக்க வழக்கம் மிகுந்த சமூகம்... ஒரு குரூப்.
அவ்வளவு தான்.
காவல் தெய்வங்கள், தனி தனி. எங்களுக்கும் மூன்று பிரிவுகள். உள் பிரிவிகள் ஆயிரம் இருக்கும் என்கிறார் அப்பா. டாய்லெட் சுமக்கும் தொழில் செய்த ஆட்களும் நம்மில் இருக்கிறார்கள் என்கிறார் அப்பா. தேவையானால் எல்லாம் செய்ய வேண்டும்.
எனக்கு தெரிந்து என் சொந்தக்காரன் பசங்கள்...அமெரிக்காவில் கக்கூஸ் கழுவி கிடைக்கும் சம்பளத்தில் படித்தார்கள். ஜெனிடர்ஸ்.
செய்யும் தொழில் தர்மம். அவ்வளவு தான்.
இதில் ஜாதி பார்க்கும் போது தனி மனித சுதந்திரம் அடிபட கூடாது.
*******
அம்மா சொல்கிறார். முட்டையோ, சினையோ இரவல் வாங்கி குழந்தை பெறுபவர்கள் ஜாதியா பார்கிறார்கள்.
நானும் முயற்சி செய்ய வேண்டும்.
It is all a matter of Individual Choice!
கோடீஸ்வர யோகம்
11 years ago

No comments:
Post a Comment