சினிமா செய்திகள் எழுதுபவர்கள், நினைவலைகளில் மூழ்குபவர்கள், இந்தியாவில் இருந்த பல நல்ல புத்தகங்கள் எழுதியவர்களை அறிமுகம் செய்யலாம்.
ரமேஷ், சில பல நடக்கும் பருவதினத்தை எழுதுறார். அவர் அறிமுகம் செய்த நாகர்ஜுனன் மிக நன்றாக வாசிக்கும் எழுத்தாளர் என்ற அந்தஸ்து, குறைந்த நேரத்தில் என் நெஞ்சில்!
காதி ஆகேர் பற்றி நிறைய பேர் எழுதிவிட்டார்கள். ;-) Her writings were sexual, the brutal, and the ugly.
ஆனால் மனதில் எனக்கு தாக்கத்தை, ஏற்படுத்தியது, ஓஷோ தான்.
ஓஷோவும் மௌனமும் பற்றி எனக்கு தெரிந்த சிலவற்றை .... பகிர்ந்து கொள்கிறேன் (சொல்றேன்)!
- ஓஷோ மௌனத்தின் வாயிலாக சொல்ல நினைத்து "தவம்"
- மௌனத்திற்கு, உங்களையும், படைத்த சக்தியையும் அறிந்து கொள்ள ஒரு பாலம் என்பதை அழகாக தெளிவாகும்.
- மேலும் படிக்க (ஆங்கிலத்தில்) இங்கே செல்லுங்கள்.

2 comments:
Nice posts Divya.
I noticed something. You have removed all the hits celebration posts! Any specific reason?
Congrats, you are nearing 8000 hits in a months time! Thats cool isnt it!
Also nearing 100 posts! Great!
Cheers!
Congrats Divya.
Post a Comment