Nice to be on blogger. Fun. Keep typing. This is my 50th Post.
Ramesh was joking to get a typing job in USA in a comment.
Not sure whether I published that comment or rejected it.
I asked Ramesh to give me a poem for this 50th Post.
Here it is....
ஐம்பது அருஞ்சுவை பதிவுகள்
அழகான எழுத்துக்கள்
அழுகையான நினைவுகள்
அமெரிக்க மோகங்கள்
அம்சமான பயணங்கள்
ஆழமான கருத்துக்கள்
இம்சையான பின்னூட்டங்கள்
ஈகையான நேசங்கள்
உவர்பூட்டும் உள்ளங்கள்
ஊருக்கெல்லாம் நன்மைகள்
எவருக்கு கவலைகள்
ஏற்றம் மிகும் வாழ்க்கைகள்
ஐம்பது அருஞ்சுவை பதிவுகள்
ஒருகிணைந்த கருத்துக்கள்
ஓம் என்ற மந்திரங்கள்
ஒளவையாரின் ஆத்திசூடி கதைகள்
வாழ்க வளமுடன்!
நன்றி ரமேஷ் for all the help!
கோடீஸ்வர யோகம்
11 years ago

3 comments:
It is my pleasure!
Thanks to you too!
Nice Poem.
Nalla irukku.
Congrats Divya.
Post a Comment