சில பதிவுகள்... முன்னால் எழுதியிருந்தேன்...
என்ன கொடுமை இது
சாதிக்கொடுமை கொஞ்சம் ஜாஸ்தி உள்ளது என்று காட்டுகிறது... தமிழ்நாட்டில். ஒழிய வேண்டும்!
சென்னையில் எங்கள் ஜாதி ஆட்கள் செய்த கொடுமை என்று அப்பா கூறினார். அடிக்கு அடி. ரத்தத்திற்கு ரத்தம். அதுவும் ரவுடி கும்பல் வைத்தாம்! ஆமாம் பெண்கள் எல்லாம் வன்முறையில் ஈடுபடவில்லையே? ஏன்? அம்மா சொல்றாங்க, நல்ல கார சாரமாக சமைத்துபோட்டு புருசன்களை வழி அனுப்பி வைப்பாளுக சண்டாளிகள்.
இந்த கொடுமை நரகம் பற்றி வரும் நியூஸ் எல்லாம் கரக்ட் இல்லை.. அதனுடைய அப்டேட் இங்கே நண்பர் எழுதுகிறார்.
நூறாவது நாள் பதிவு: சாதீயம்
நூறாவது நாள் பதிவு வாழ்த்துக்கள் ரமேஷ்!
கோடீஸ்வர யோகம்
11 years ago
No comments:
Post a Comment